எமது தூரநோக்கு

“சிறைக் கைதிகளுக்கு புனர் வாழ்வளித்து சிறந்த பிரசைகளாகச் சமூகமயப்படுத்தல்”

பணிக்கூற்று

“பாதுகப்பு, பராமரிப்பு, புனர்வாழ்வு ஆகிய முக்கிய இலக்குளை அடைந்து கொள்வதற்காக சிறைக் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அலுவலர்ளுக்கிடையே ” சிறந்த தொடர்பொன்றை ஏற்படுத்தி நேர்க் கணிய சிந்தனையைக் கட்டியெழுப்பி அலுவலர்களின் தொழில் திருப்தியை அதிகரிப்பதன் ஊடாகவும் மற்றும் சிறைக் கைதிகளின் நலன்புரி அலுவல்களை விதிமுறைப்படுத்துவதன் ஊடாகவும் அவர்களின் உழைப்பை நாட்டின் அபிவிருத்திக்குப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துதல்.”

குறியிலக்குகள்

  • சிறைக் கைதிகளை முறையாகப் புனர்வாழ்வளிப்பதன் மூலம் சட்டத்தை மதிக்கும் மனித நேயமுடைய நபர்களாக மாற்றி சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு பங்களிப்புச் செய்தல்
  • சிறைச்சாலை அலுவலர்களை ஊக்குவித்தல் ம்ற்றும் திணைக்களக் குழு உணர்வைக் கட்டியெழுப்புதல்

சிறைச்சாலைகள் இலட்சிணை

  • சிங்கம் தேசத்தின் பெருமையை காட்டுகிறது.
  • நெல்லின் இரண்டு காதுகள் நாட்டின் செழிப்பைக் குறிக்கின்றன.
  • துறையின் அடையாளம் மூன்று மொழிகளிழும் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) அடையாளமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • முக்கிய குறிக்கோள் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு. அக் குறியீடானது வாக்கியத்தின் வழியாகும்.
  • கைதிகளின் பாதுகாப்பு இரண்டு சாவிகளால் குறிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகள் திணைக்கள கீதம்

අප රැකවරණය ලබනා හැම දෙන මිනිසුන්

ජිවිතයේ යම් දවසක වැරදුණු මිනිසුන්

අපය ඔවුන් හට යහමග පෙන්වන මිනිසුන්

අනාගතේ හොඳ නොහොඳ කියා දෙන මිනිසුන්

කොටු පවුරින් වටවී සිටිනා

මනු කැල වෙත පා මෙත් කරුණා

දී රැකවරණ ද පිළිසරණා

සුව සෙත සලසමු එක් සිතිනා

අප රැකවරණය ලබනා ………

සිපිරි ගෙදර පියවරුන් අපි

සිපිරි ගෙදර මවුවරුන් අපි

සිපිරි ගෙදර නෑසියන් අපි

සිපිරි ගෙදර හිතවතුන් අපි

අප රැකවරණය ලබනා ………………

பாடல் வரிகள் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன

இசை: இசையமைப்பாளர் ரோகண வீரசிங்க