மூத்த சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ” தொழில் கருவுறுதல் ” சம்பந்தமாக முதல் நிகழ்வு கொழும்பு சினமன் லேக்சைடடில்

மூத்த சிறைச்சாலைகள் அலுவலர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட " தொழில் கருவுறுதல் " சம்மந்தமாக முதல் நிகழ்வு 2020 ஜூன் 18, வியாழக்கிழமை கொழும்பு சினமண் லேக்சைட்டில் நடைபெற்றதோடு பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் நாயகம் கமல் குணரத்ன, நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. மரீனா மொஹமட், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு. துஷார உபுல்தெனிய அவர்கள் சிறப்பு பேச்சாளர் துணை பொலிஸ்மாதிபர் திரு. [......]

2020-09-23T13:18:25+05:30ஜூன் 18, 2020|

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் ஒருவர்.

2020.06.08 ஆம் திகதி சுபவேளையில் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக திரு. துஷார உபுல்தெனிய அவர்கள் கடைமையை பொறுப்பேற்றார். அதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று சிறைச்சாலைகள் தலைமையகத்தில் நடைபெற்றதோடு அவருக்கு விசேட வரவேற்பும் அதில் விருந்தினர்கள் மற்றும் மூத்த சிறைச்சாலைகள் அத்தியட்சகர்கள் கலந்து கொண்டனர். 2001 ஆம் ஆண்டு உதவி சிறைச்சாலைகள் அத்தியட்சகராக சிறைச்சாலைகள் திணைக்களத்தில் சேவைக்கு இணைக்கப்பட்ட இவர் வெலிக்கடை, போகம்பரை, காலி, கேகாலை, [......]

2020-09-23T13:30:08+05:30ஜூன் 8, 2020|

மகர சிறைச்சாலை சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு பாதுகாப்பு உடைகள் பெற்றுக்கொடுத்தல்

நாட்டினுள் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை புறக்கணத்தித்து தன்னிடம் வரும் நோயாளிகளை சுகமாக்குவதற்கு கடினமாக உழைக்கும் சுகாதார பணிக்குழு உறுப்பினர்களின் சேவையயை பாராட்டுதல் மற்றும் அவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகர சிறைச்சாலைகள் அத்தியட்சகர் ஜகத் சந்தன வீரசிங்க அவர்களின் ஆலோசனைகள் மற்றும் மேற்பார்வையின் கீழ் சிறைக்கைதிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட மேலும் பாதுகாப்பு ஆடைகள் சிலாபம், மாரவில மற்றும் புத்தளம் பொது மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்குதல் சமீபத்தில் [......]

2020-09-23T23:38:16+05:30மே 23, 2020|

வெளிநாட்டு உதவியினால் மகர சிறைச்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு ஆடைகள் சுகாதார அமைச்ச்சிற்கு நன்கொடை அளித்தல்

நாட்டிற்குள் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றுநோயை ஒழிப்பது சம்மந்தமாக உயிரை அர்ப்பணித்து சேவையாற்றும் மருத்துவர்கள் உட்பட சுகாதார பணிக்குழுவில் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துபவர்களுக்கு , அவர்களுக்காக மகர சிறைச்சாலையில் கைதிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு ஆடைகள் தொகையொன்று மகர சிறைச்சாலை அத்தியட்சகர் ஜகத் வீரசிங்க அவர்களினால் இன்று துணை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி. பபா பலிகவடன அவர்களினால் சமீபத்தில் சுகாதார அமைச்சில் நன்கொடை செய்யப்பட்டது. கொரோனா தொற்றுநோய் [......]

2020-09-23T23:35:09+05:30மே 23, 2020|

இராணுவ மருத்துவமனைக்கு மகர சிறைச்சாலையிலிருந்து பாதுகாப்பான ஆடைகள் வழங்கல்.

நாட்டிற்குள் ஏற்பட்டிருக்கும் கொரோன தொற்றுநோயை ஒழிப்பது சம்மந்தமாக உயிரை அர்ப்பணித்து சேவையாற்றும் மருத்துவர்கள் உட்பட சுகாதார பணிக்குழுவில் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துபவர்களுக்கு அவர்களுக்காக மகர சிறைச்சாலையில் கைதிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு ஆடைகள் தொகையொன்று மகர சிறைச்சாலை அத்தியட்சகர் ஜகத் வீரசிங்க அவர்களினால் இன்று துணை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி. பபா பலிகவடன அவர்களினால் முந்தையநாள் சுகாதார அமைச்சில் நன்கொடை செய்யப்பட்டது. கொரோனா தொற்றுநோய் காரணமாக [......]

2020-09-23T15:53:16+05:30மே 23, 2020|
Go to Top